தமிழக செய்திகள்

கலெக்டர் பங்களாவில் பாம்பு புகுந்தது

திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் புகுந்த பாம்பு பிடிபட்டது

திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் நேற்று சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அங்கிருந்த பணியாளர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையிலான வீரர்கள் சென்று பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு