தமிழக செய்திகள்

இளம்பெண் மாயம்

தியாகதுருகம் அருகே இளம்பெண் மாயமானா.

தியாகதுருகம்:

தியாகதுருகம் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவரது மகள் அனுராதா (23). இவர் கடந்த 29-ந் தேதி விருத்தாசலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அனுராதா கிடைக்கவில்லை. இது குறித்து அனுராதாவின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு