தமிழக செய்திகள்

லாரி மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூர் அருகே காரப்பள்ளி பிள்ளையார் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7-ந் தேதி இரவு ஓசூர்- பெங்களூரு சாலையில் ஜூஜூவாடி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி தேவராஜ் மீது வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது