தமிழக செய்திகள்

மேலும் ஒரு வாலிபர் கைது

கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்

பேட்டை:

நெல்லை அருகே நடுக்கல்லூரை சேர்ந்த நம்பிராஜன் (வயது 29) கடந்த 21-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 5 பேரை பேட்டை போலீசார் கைது செய்தனர். நேற்று நடுக்கல்லூரை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்தநிலையில் கோடகநல்லூரை சேர்ந்த மேலும் ஒரு 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்