தமிழக செய்திகள்

கல்லூரி மாணவியிடம் தகராறு செய்தவர் கைது

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அடுத்த குருபரப்பள்ளியை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் நாகபூஷணம் (வயது 38). உறவினர்களான இவர்களின் குடும்பத்தினர் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் கல்லூரி சென்று திரும்பிய மாணவியிடம் நாகபூஷணம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் நாகபூஷணத்தை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்