தமிழக செய்திகள்

ஆதிதமிழர் கட்சியினர் கைது

ஆதிதமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

விருதுநகர் கிழக்கு மாவட்ட ஆதிதமிழர் கட்சி தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் அக்கட்சியினர் மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலுக்கு முயன்றனர். இதையடுத்து ரெயில் மறியலுக்கு முயன்ற 2 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு