தமிழக செய்திகள்

வாழை தோட்டத்திற்கு தீவைப்பு

சாயர்புரம் அருகே வாழை தோட்டத்திற்கு தீவைக்கப்பட்டது.

தினத்தந்தி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள கட்டாலங்குளம் பஞ்சாயத்து உட்பட்ட மாரியம்மன் கோவில் அருகே சுசீலா என்பவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் வாழை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை தோட்டத்திற்கு நேற்று மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.

இதில் சொட்டுநீர்குழாய்கள், மற்றும் வேலிகள் எரிந்து சாம்பலானது. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது