தமிழக செய்திகள்

காலை உணவுத் திட்டம்: பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024-25 பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில்'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்' கீழ் பயனடையும் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிகளின் எண்ணிக்கை 34,987 ஆக அதிகரித்துள்ளது . பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை 16,98,272 ஆக உயர்ந்துள்ளது.

2024-25 பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இத்திட்டத்திற்கு தனி செயலி உருவாக்கப்பட்டு செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது . செயலி மூலம் உணவு தயாரிப்பு , விநியோகம், மையங்களில் காலை உணவு பெறப்பட்ட நேரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு