தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் அனுமதியின்றிஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய 10 பேர் மீது வழக்கு

மேகனூர்:

மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லிபாளையம் மதுரை வீரன் கேவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் உரிய அனுமதி பெறாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையெட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதுகுறித்து மேகனூர் பேலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் அனுமதியின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய கேவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு