தமிழக செய்திகள்

கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ஆய்வு

கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளைகள் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ் உடன் இருந்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை