தமிழக செய்திகள்

சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகள்

சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகள் சேதமானது.

தினத்தந்தி

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு மானூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வனமூர்த்திலிங்கபுரம், விஜயகரிசல்குளம், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட சில இடங்களில் குடிநீர் குழாயில் வால்வு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் வால்வினை சுற்றி கட்டப்பட்ட தொட்டிகள் பயன்பாட்டிற்கு வரும் முன் விரிசல் விழுந்து சேதமடைந்துள்ளன. ஆதலால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு