கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் கைது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் பழனி கைது செய்யப்பட்டுள்ளார்

புதுக்கோட்டை,

சமூக வலைதளமான பேஸ்புக்கில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் பழனி கைது செய்யப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பழனியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு