தமிழக செய்திகள்

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் இரவு நேரங்களில் நடைபெறும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளின் போது இளைஞர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் ஆடல்- பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை