தமிழக செய்திகள்

தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் - மத்திய மந்திரி பியூஸ் கோயல்

மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பா

தினத்தந்தி

சென்னை,

சென்னை, மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,நலத்திட்டங்களை மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பியூஸ் கோயல் கூறியதாவது ;

இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுதான் சரியான தருணம்.குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பாஜக அல்ல; தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் .

மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும் ,தரமற்ற அரிசியை மக்களுக்கு தமிழாக திமுக அரசு வழங்குகிறது.திமுகவினர் பிரதமர் மோடியை தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர்.மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது.என தெரிவித்தார் 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்