தமிழக செய்திகள்

பண்டிகை காலம்; நெல்லை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு

நெல்லை மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

நெல்லை,

தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நெல்லை மலர் சந்தையில் பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ, இன்று 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அதே போல், பிச்சி பூ கிலோ 1,500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 600 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது