தமிழக செய்திகள்

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு ஒத்திகை பயிற்சி

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை மீட்பது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து பொதுமக்களை எப்படி பாதுகாப்பாக ரப்பர் படகு மூலம் மீட்பது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நந்திவரம் திரவுபதி அம்மன் கோவில் குளத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்