தமிழக செய்திகள்

ஓசூரில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை - அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி, பூக்கள் சேதம்

சொக்கநாதபுரம் கிராமத்தில் பசுமைத் தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி மற்றும் பூக்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி,

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பேருந்து நிலையம் மற்றும் மலர் சந்தை ஆகிய இடங்களில் வானில் இருந்து பனிக்கட்டிகள் கீழே விழுந்ததால், பொதுமக்கள் கடைகளுக்குள் ஒதுங்கினர்.

இதே போன்ற பலத்த காற்று காரணமாக சொக்கநாதபுரம் கிராமத்தில் பசுமைத் தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி மற்றும் பூக்கள் சேதமடைந்தன. பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு