தமிழக செய்திகள்

திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை

திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது

திருவெண்காடு:

திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்