தமிழக செய்திகள்

பூதப்பாடியில் மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி மையம் திறப்பு

பூதப்பாடியில் மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நலிவுற்றோருக்கான சுயதொழில் வேலை வாய்ப்பு பயிற்சி, தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்