தமிழக செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

வாலிபரை கொலை செய்து கிணற்றுக்குள் வீசிய வழக்கில் 2 பேருக்கு கோவை செசன்சு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

சென்னை,

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பெர்னான்டஸ் (வயது 27). இவர் 2005-ம் ஆண்டு மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் 2010-ம் ஆண்டு பெர்னான்டசின் தந்தை ராஜன்சேவியர் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்