தமிழக செய்திகள்

கொல்லுமாங்குடி ரெயில்வே கேட் 4, 5-ந் தேதிகளில் மூடப்படும்

பராமரிப்பு பணிகள் காரணமாக கொல்லுமாங்குடி ரெயில்வே கேட் 4, 5-ந் தேதிகளில் மூடப்படும்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கும்பகோணம் சாலையில் கொல்லுமாங்குடி ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் 4-ந்தேதி (சனிக்கிழமை), 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதனால் இந்த சாலை அடைக்கப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள் மாற்று பாதையின் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு