தமிழக செய்திகள்

குமரி: 1,800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

1,800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலில் இருந்து மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் 51 எண்ணெய் குடங்கள் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சார்பில் 1,800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு