தமிழக செய்திகள்

லேண்டர் சந்திரனில் இறங்குவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது

லேண்டர் சந்திரனில் இறங்குவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது

தினத்தந்தி

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்தபோது, 'இந்திய விண்வெளித்துறையில் மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடக்கிறது. இந்தியாவின் விண்கலம் சந்திரயான்-3 மூலம் ஏவப்பட்ட லேண்டர் சந்திரனில் இறங்குவது மகிழ்ச்சியான விஷயம். இந்த சாதனையை நிகழ்த்தும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இந்திய விண்வெளியின் வளர்ச்சிக்கு வித்திட்டு உயர்ந்த பாதைக்கு கொண்டு வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைவுகூர கடமைப்பட்டு உள்ளோம்' என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு