தமிழக செய்திகள்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் தகவல்

இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுபாட்டில் இருப்பதாக மத்திய இணை மந்திரி எஸ்.பி.சிங் தெரிவித்தார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் இன்று மதுரைக்கு வருகை தந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஜே.என்.1 வகை கொரோனா குறித்த கேள்விக்கு பதலளித்த அவர், இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுபாட்டில் இருப்பதாகவும், இந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது