தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்து

திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் ரத்து

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலான 41 ரெயில்களின் இயக்கம் ரத்துசெய்யப்பட உள்ளது.

அதன்படி, நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 41 ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தென்மண்டல கோட்டம் அறிவித்து உள்ளது.   

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு