தமிழக செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொன் சத்யா தலைமை தாங்கினார். இதில் மக்களவை தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் உள்பட நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை