மின்சார ரெயில்களில் 12 பெட்டிகள் இணைக்க வேண்டும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம், தயாநிதிமாறன் எம்.பி. கோரிக்கை
மின்சார ரெயில்களில் 12 பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், தயாநிதிமாறன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை,
மத்தியசென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமசை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-