தமிழக செய்திகள்

பள்ளிபாளையத்தில் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி

பள்ளிபாளையத்தில் 3 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் 6 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதையொட்டி மின்சாரமும் 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதையடுத்து 3 மணி நேரம் பின்னர் இரவு 9 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் மின்சாரம் தடையால் பள்ளிபாளையம் நகரம் இருளில் மூழ்கியது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்