தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த த.பிரபுசங்கர் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள் அலுவலர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு