தமிழக செய்திகள்

வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் முகாம்

மேலநீலிதநல்லூரில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் முகாம் நடந்துத.

தென்காசி மாவட்டத்துக்கான வருங்கால வைப்புநிதி மாதாந்திர குறை தீர்க்கும் முகாம் மேலநீலிதநல்லூர் ஏ.ஆர்.பி.நகர் பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. முகாமுக்கு வருங்கால வைப்புநிதி அமலாக்க அதிகாரி பகவதி தலைமை தாங்கினார்.

முகாமில் மேலநீலிதநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பி.எப்.சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் பங்கேற்று பி.எப். தொடர்பான குறைகளுக்கு தீர்வு மற்றும் ஆலோசனை பெற்றனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் சையது முகைதீன், கிருஷ்ணன், ராம்சிங் ஆகியோர் செய்திருந்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு