தமிழக செய்திகள்

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வரும் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்பட தமிழக அரசு எடுத்து வரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பரவலின் வேகம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு