தமிழக செய்திகள்

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

13 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் விருதுநகரில் அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், டிரிப்ளிங், பிரி த்ரோ, லேயப்போட்டி, ஜெர்மன் ரிளே உள்ளிட்ட பயிற்சிகளில் சிறந்து விளங்கிய 24 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவர் பூமிநாதன், செயலாளர் சாமுவேல், பொருளாளர் தினேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு