தமிழக செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதாக கூறுவது பொய் அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம்

ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதாக கூறுவது பொய் என்று அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், நுரையீரல் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் நரசிம்மன், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், கோத்தகிரி பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் அலோக்குமார் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்