தமிழக செய்திகள்

நாய் கடித்து புள்ளிமான் சாவு

நாய் கடித்து புள்ளிமான் இறந்தது.

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே உள்ள கீழவண்ணாரிருப்பு பகுதியில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து பிரான்மலை பகுதி வனக்காப்பாளர் ஞானசேகரன் தலைமையில் வனக்குழுவினர் அங்கு சென்று விசாரித்தனர். அந்த புள்ளிமான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது தெருநாய் கடித்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மானை உடற்கூறு ஆய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்