தமிழக செய்திகள்

மாணவர்கள் முற்றுகை

ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மாணவர்கள் முற்றுகை

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செக்காரக்குடிக்கு தினமும் மாலை 5.20 மணிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று இயக்கப்படவில்லை. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாற்று பஸ்சில் மாணவ-மாணவிகளை அனுப்பி வைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்