தமிழக செய்திகள்

கோவில் கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே மேலநாலந்துலா அல்லல்காத்த அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தம் எடுத்து வருதல், யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ஸ்தாபன ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. மேலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.

(தெ.பிட்) கோவில் கும்பாபிஷேக விழா

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்