தமிழக செய்திகள்

நூல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் 3-வது நாளாக ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படவில்லை.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி 3-வது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. நூல் விலையை கட்டுப்படுத்தவும், நூலை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு