தமிழக செய்திகள்

அ.தி.மு.க. மாநாட்டு மேடையில் நடந்த சம்பவம்..! கொந்தளிக்கும் தி.மு.க. மகளிரணி..!

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் கனிமொழியை விமர்சித்து பாடல் பாடியதாக தி.மு.க. மகளிரணியினர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை:

கனிமொழி எம்.பி. பற்றி அ.தி.மு.க. மாநாட்டில் அவதூறு பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் ஆணையத்தில் திமுக மகளிரணி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் கனிமொழியை விமர்சித்து அவதூறாக பாடல் பாடியுள்ளனர். தரக்குறைவான பாடலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கைதட்டி சிரித்ததாகவும் மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்