தமிழக செய்திகள்

கட்டுமான சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு

கட்டுமான சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்தார்

பேரையூர்

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 34) கொத்தனார். சம்பவத்தன்று பழனிக்குமார் அங்குள்ள வீட்டில் சாரம் கட்டி, அதில் ஏறி சுவரில் சிமெண்டு பூசிக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென்று சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனில்லாமல் பழனிகுமார் இறந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு