தமிழக செய்திகள்

விவசாயம் செழிக்க தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை

சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் தோரணமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் வருண கலச பூஜை நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வருண கலச பூஜை செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு