தமிழக செய்திகள்

பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் - கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கவர்னர் ரவி, 'பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை

கிருஷ்ணரின் பிறந்த நாளான இன்று கிருஷ்ண ஜெயந்தி (செப்.,6) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

பகவான் கிருஷ்ணரின் நித்திய போதனைகள் நம் கடமைகளை சரியாகவும் நேர்மையாகவும் ஆற்ற தொடர்ந்து ஊக்கமளித்து பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு