தமிழக செய்திகள்

மகளிர் தினம் கொண்டாட்டம்

எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் உள்ள எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் ராஜேஷ்வரி தலைமை தாங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதத்திலும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்திலும் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து பெண் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் அப்துல் காதர் செய்திருந்தார்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்