தமிழக செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் திருப்பதி (வயது30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 22-ந் தேதி கிருஷ்ணகிரியில் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டல் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.ஆர்.பி. டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்