செய்திகள்

மெக்சிகோ நாட்டில் நடந்த வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 10 பேர் படுகாயம்

மெக்சிகோ நாட்டில் பியூஹ்லா நகரில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

* கிரீஸ் நாட்டில் 2008-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி ஏதென்ஸ் நகரில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அலெக்சாண்டிராஸ் என்ற வாலிபர் கொல்லப்பட்டதின் நினைவுநாள் அங்கு நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட பேரணிகளில் வன்முறை வெடித்தது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு