தலைப்புச் செய்திகள்

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

இதில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் அடங்கும்.

நகரி,

ஆந்திராவில் ஒரு தம்பதி ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பிரம்மசமுத்திரம் நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கவிதா கர்ப்பமுற்றார்.

அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இதில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் அடங்கும். 3 குழந்தைகளும் நலமாக உள்ளன.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்