உலக செய்திகள்

ராணுவ தாக்குதலில் 8 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். அங்குள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் நகர்-இசராஜ் மாவட்டத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் லோகர் மாகாணத்தின் சார்க் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானதாகவும் அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது.

மேலும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு