உலக செய்திகள்

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இன்று எல்லையில் 400 அடி உயர கொடிக்கம்பம் பறக்கப்படப்பட்டது

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை அருகே 400 அடி உயர கொடிக்கம்பத்தில் அந்நாட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் பாகிஸ்தான் ரானுவ தளபதி கிமார் ஜாவீத் பாஜ்வா இந்த தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தெற்காசியாவில் பறக்கவிடப்பட்டுள்ள மிக உயரமான கொடிக்கம்பம் இதுவாகும். உலகில் 8-வது உயரமான கொடிக்கம்பம் இதுவாகும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது