உலக செய்திகள்

பாக்தாத்தில் தற்கொலைபடை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 11 பேர் உயிரிழப்பு

பாக்தாத்தில் தற்கொலைபடை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியின் முசாயிப் நகரின் மார்க்கெட் பகுதியில் தற்கொலைபடை திவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள முசாயிப் நகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 17 பேர் காயமடைந்து உள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்