உலக செய்திகள்

கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி

கென்யாவில் கரிஷா பகுதியில் போலீஸ் முகாம் மீது அல்-சபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

* நைஜர் நாட்டில் கடந்த 9-ந் தேதி ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது. பதில் தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ராணுவ வீரர்கள் இறப்பையொட்டி அங்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்