ஆன்மிகம்

மார்கழி பஜனை

தென்காசியில் மார்கழி பஜனை நடந்தது.

தினத்தந்தி

தென்காசி கீழப்பாளையம் மற்றும் மாதாங்கோவில் தெருவில் மார்கழி மாத பஜனை கடந்த மார்கழி மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரை தினமும் நடைபெறுகிறது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஆண்டாள் பாசுரங்கள் பாடிய படி வீதி உலா வருகின்றனர். இந்த பஜனை நூறாண்டுகளை கடந்து பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை